Tag: தமிழ் இலக்கிய வரலாறு
-
திருக்குறள் பாரயாணமுறைகள் ஒழுக்கங்களும் அறிவும் உடைமையாகி வாழ்க்கையை மேம்படுத்தும். திருக்குறளை ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம். பெற்றோர்கள் குழந்தைகளுடன் வீட்டில் இங்குள்ள 90 குறள்களை உரக்க ஓதுங்கள். இதற்கு தேவையான நேரம் […]
Read more
-
திருப்புகழ் திரட்டு எல்லாரு ஞானத் தெளிஞரே கேளீர்சொல் கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாமோ-பொல்லாக் கருப்புகழைக் கேட்குமோ கானமயில் வீரன் திருப்புகழைக் கேட்குஞ் செவி, இற்றைக்கு சுமார் ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்தவர் […]
Read more
-
நன்னூல் விருத்தியுரை பொதுப்பாயிரம் “முகவுரை பதிக மணிந்துரை நூன்முகம் புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்” என்பது சூத்திரம். என்னுதலுற்றோவெனின்: பாயிரத்துக்கு ரூஉங் காரணக்குறிகளுணர்த்துதனுதலிற்று. நன்னூல் விருத்தியுரை pdf இதன்பொருள் பாயிரத்தின் இலக்கணங்களை […]
Read more
-
ஐம்பெருங்காப்பியங்கள் | சிலப்பதிகாரம் | ந.மு.வேங்கடசாமி நாட்டார் மலைகளாலும், ஆறுகளாலும் வரும் வளத்தை விட பெரும் கோயில்களால் தோன்றும் மாண்பைவிட, புலவர் பெருமக்களால் இயற்றப்பட்ட காப்பியங்களால் ஏற்படுகின்ற புகழ் ஒரு […]
Read more
-
மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வரலாறு “தண்ணார் தமிழளிக்கும் தண் பாண்டிநாடு என” பார்மன்னு தொன்மைப் புகழ் என்று மணிவாசகராலும், பூண்டது பாண்டிநாடு” சேக்கிழாராலும் பாராட்டப்பெற்ற பாண்டி நாட்டின் தலைநகரம் […]
Read more
-
சங்க கால மகளிர் தொன்னெடுங் காலந்தொட்டு இடையறாது தொடர்ந்து வளர்ந்து வாழ்ந்து வரும் தமிழ் இலக்கியம் இறைவன், இயற்கை, பெண்மை ஆகிய மூன்றனைச் சிறப் பித்து நிற்பதனைக் காணலாம். தொல்காப்பியம் இம்மூன்றினுக்கும் […]
Read more
-
நூலின் பெயர் : தமிழ் இலக்கிய வரலாறு ஆசிரியர் பெயர் : மது.ச.விமலானந்தம் பதிப்பகம் : நாகய்யா செட்டி & கோ புத்தக விற்பனை & […]
Read more