கோயில் பண்பாடு பண்டைய கிரேக்கர்களுடைய சிறப்பான வாழ் விற்குக் காரணமாகக் “கோயில் பண்பாடு” அமைந்ததைப் போலத் தமிழர்களுடைய மேம்பட்ட வாழ்விற்கும் “கோயில் பண்பாடு” பெரிதும் காரணமாக அமைந்துள்ளது. கோயில்கள் தமிழர்களுடைய […]
ஐம்பெருங்காப்பியங்கள் | சிலப்பதிகாரம் | ந.மு.வேங்கடசாமி நாட்டார் மலைகளாலும், ஆறுகளாலும் வரும் வளத்தை விட பெரும் கோயில்களால் தோன்றும் மாண்பைவிட, புலவர் பெருமக்களால் இயற்றப்பட்ட காப்பியங்களால் ஏற்படுகின்ற புகழ் ஒரு […]
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் ஏங்கும் ஏழை கையிலே வாங்கினேன் பையிலே போடலே காசு போன இடம் தெரியல்லே-என் காதலி பாப்பா காரணம் கேப்பா ஏது சொல்லுவதென்றும் புரியல்லே ஏழைக்குக் காலம் சரியில்லே […]
வாழ்க்கைக்கு மிகப் பயன்தரும் கலையாக விளங்குவது கட்டடக் கலையாகும். நாகரிகத்தின் கருவாக அது விளங்குவதால் அதன் சிறப்புக் கூறுகளைத் தெரிந்து கொள்வது நல்லது. தமிழக வரலாற்றுக்கும், பண்பாட்டிற்கும் ஏற்ப […]
தமிழ்நாட்டு இடப்பெயர் ஆய்வு சிந்துவெளி நாகரிகத்தில் அதாவது இன்றைய இன்றைய பாகிஸ்தானில் இன்றளவிலும் பல்வேறு ஊர்கள் தமிழ் பெயர்களில் இருக்கிறது. ஆய்வாளர் பலர் அதனை அடிப்படையாகக் கொண்டு சிந்துவெளி நாகரிகம் […]
சேரநாட்டுத் தமிழ்ப் பெருமக்கள் வரலாறு இச்சிறு உரைநடை எழுதுவதற் கெழுந்த காரணங்கள் இரண்டு. ஒவ்வொரு நாட்டவரும் தத்தம் முந்தையோர் நிலையை நன்கறிந்து அவர் கடைப்பிடித்த நன்முறைகளின் வழி நிற்றல் நலன் […]
தமிழ்க் கோயில்கள் தமிழர்ப் பண்பாடு விண் மறைக்கும் கோபுரங்கள், வினை மறைக்கும் கோயில்கள் நிறைந்தது நம் நாடு. தமிழ் நாட்டில் இருக்கும் அளவிற்கு அளவிற்கு வேறு எந்த நாட்டிலுமே கோயில்கள் […]