Category: பக்தி இலக்கிய நூல்கள்
-
திருப்புகழ் திரட்டு எல்லாரு ஞானத் தெளிஞரே கேளீர்சொல் கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாமோ-பொல்லாக் கருப்புகழைக் கேட்குமோ கானமயில் வீரன் திருப்புகழைக் கேட்குஞ் செவி, இற்றைக்கு சுமார் ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்தவர் […]
Read more
-
திருவாசகம் மூலமும் உரையும் மாணிக்கவாசகர் மாணிக்கவாசகர் (8-ஆம் திருமுறை) (கி.பி9) இயற்பெயர் தெரியவில்லை. திருவாதவூர் சொந்த ஊர். எனவே திருவாதவூரர் எனப்படுகிறார். கி.பி. 9.ஆம் நூற்றாண்டினர். அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக […]
Read more
-
நபிகள் நாயகம் சரித்திர நிகழ்ச்சிகள் “நற்காரியங்கள் எப்பொழுதும் நன்மை தரும்!” என்பதற்கேற்ப, “நபிகள் நாயகம் அவர்களின் சரித்திர நிகழ்ச்சிகளை எழுதி வெளியிடும் நல்வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்ததை எண்ணி, எண்ணி உள்ளம் பூரிக்கின்றோம். […]
Read more
-
கோயிற் களஞ்சியம் தமிழகத்தின் பல்வேறு திருக்கோயில்களின் அமைப்புகள், மூர்த்தங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் முதலியவற்றை அறிந்து கொள்ளவும் கோயில்களைப் பற்றிய அடிப்படைத் தத்துவங்களை உணரவும் கோயிற்களஞ்சியம் ஒன்று தொகுக்க […]
Read more
-
சேக்கிழார் வாழ்க்கை வரலாறு டாக்டர்.மா. இராசமாணிக்கனார் தமிழ்ப் புலவர் வரலாறுகள் நல்ல ஆராயச்சி முறையைத் தழுவி வெளிவருதல் அருமையாக இருக்கிறது. ஆராய்ச்சிக் காலமாகிய இக்காலத்தில் வெளிவரும் நூல்கள் கல்வெட்டு-சரித்திரம்-இலக்கியம் இவற்றை […]
Read more
-
அழகர் கிள்ளைவிடு தூது இந்நூலாசிரியராகிய பலபட்டடைச் சொக்கநாத பிள்ளையென்பவர் சற்றேறக்குறைய இருநூறு வருஷங்களுக்கு முன்பு மதுரையில் வாழ்ந்திருந்தவர். இவருடைய ம ரபினர்கள் பல பட்டடைக் கணக்கு என்னும் ஒருவகை […]
Read more
-
வேயர்குலத்துப் புலவர் வில்லி பாடிய திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத் தமிழ் தமிழ் இலக்கியங்கள் சிற்றிலக்கியம், போரிலக்கியம் என இரு வகையாக வழங்கப்படுகின்றன.ஆண்டாள் பிள்ளைத் தமிழ் pdf […]
Read more
-
திருமூலர் அருளிய திருமந்திரம் மூலமும் உரையும் “நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் வான்பற்றி நின்ற மறைப்பாருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரந் தான்பற்றம் பற்றத் தலைப்படுந் தானே” (திருமந்திரம்.147) […]
Read more
-
அபிராமி அந்தாதி ஸ்ரீ அபிராமிப்பட்டர் அந்தத்தை ஆதியாக வைத்துப் பாடுவது. முன் பாடலின் ஈற்றில் உள்ள அடியோ சீரோ, அசையோ, எழுத்தோ. அடுத்த செய்யுளின் முதலாக […]
Read more
-
பதினெட்டு புராணங்களில் ஒன்று கருடபுராணம். எழுதியவர் வியாசர் ஆவார். இது இந்து சமய புராணங்களில் ஒன்றாகும். பெயரைப் பார்த்ததும், விஷ்ணுவின் வாகனமான கருடனைப் பற்றிய வரலாறு இதில் […]
Read more