Category: திறனாய்வு நூல்கள்
-
“நல்ல தமிழ் வழங்கும் நாடு” என்று பல்லோ ராலும் பாராட்டப் பெறுகின்ற பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரையம்பதியிலிருந்து வருகின்றது “நல்ல தமிழ் எழுத வேண்டுமா?” என்னும் இந்நூல். மதுரைமா […]
Read more
-
சங்ககாலத் தமிழ் மக்கள் ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னே அறி வினும் வீரத்திலும் சிறந்து விளங்கிய தமிழ்மக்களின் வாழ்க்கையினை விளங்கத் தெரிவிப்பன தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள் சிலப்பதி காரம் ஆகிய […]
Read more
-
கோயில் பண்பாடு பண்டைய கிரேக்கர்களுடைய சிறப்பான வாழ் விற்குக் காரணமாகக் “கோயில் பண்பாடு” அமைந்ததைப் போலத் தமிழர்களுடைய மேம்பட்ட வாழ்விற்கும் “கோயில் பண்பாடு” பெரிதும் காரணமாக அமைந்துள்ளது. கோயில்கள் தமிழர்களுடைய […]
Read more
-
வாழ்க்கைக்கு மிகப் பயன்தரும் கலையாக விளங்குவது கட்டடக் கலையாகும். நாகரிகத்தின் கருவாக அது விளங்குவதால் அதன் சிறப்புக் கூறுகளைத் தெரிந்து கொள்வது நல்லது. தமிழக வரலாற்றுக்கும், பண்பாட்டிற்கும் ஏற்ப […]
Read more
-
தமிழ்நாட்டு இடப்பெயர் ஆய்வு சிந்துவெளி நாகரிகத்தில் அதாவது இன்றைய இன்றைய பாகிஸ்தானில் இன்றளவிலும் பல்வேறு ஊர்கள் தமிழ் பெயர்களில் இருக்கிறது. ஆய்வாளர் பலர் அதனை அடிப்படையாகக் கொண்டு சிந்துவெளி நாகரிகம் […]
Read more
-
சேரநாட்டுத் தமிழ்ப் பெருமக்கள் வரலாறு இச்சிறு உரைநடை எழுதுவதற் கெழுந்த காரணங்கள் இரண்டு. ஒவ்வொரு நாட்டவரும் தத்தம் முந்தையோர் நிலையை நன்கறிந்து அவர் கடைப்பிடித்த நன்முறைகளின் வழி நிற்றல் நலன் […]
Read more
-
என்னதான்திருத்தங்களும் மாற்றங்களும் சமயங்களுள் விளைந்தாலும் அல்லது திணிக்கப்பட்டிருந்தாலும்கூட இன்னமும் அடிப்படையாகிக் கிடப்பதென்னவோ இந்நிலத்து தொல்குடிமக்களின் ஆதிய வழிபாடாகத்தான் இருக்கிறது. அது பெற்ற பரிணாமங்களும்கூடப் புறந்தள்ளப்படவில்லை. அவ்வாறே, வட இந்தியத் […]
Read more
-
துளு நாட்டு வரலாறு மயிலை சீனி.வேங்கடசாமி துளு நாடு என்றும் கொங்கண நாடு என்றும் தமிழ்ச்சங்க காலத்துத் தமிழ் இலக்கியங்களில் கூறப்படுகிற நாடு அக்காலத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியாக இணைந்திருந்தது. […]
Read more
-
தமிழர் பண்பாடும் தத்துவமும் நா. வானமாமலை பேராசிரியர் நா. வானமாமலை அவர்களின் ‘தமிழர் பண்பாடும், தத்துவமும்’ என்னும் பெயருள்ள இந்நூல் அவர்கள் ஆராய்ச்சி என்னும் முத்திங்களிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். […]
Read more
-
சமணம் வளர்த்த தமிழ் இலக்கணம் தமிழிலக்கியம், இலக்கணம் ஆகிய வற்றை நேற்றும், இன்றும், என்றும்நினைவு கூருகிற பொழுதெல்லாம், நினைவிற்கு வந்து நிற்பவர் சமணர்; சமணரே. அம்மட்டுமன்றித் தமிழரைச் சாதி எனும் […]
Read more