மைக்ரோசாப்ட் வோர்ட் 2010 | (Microsoft Word 2010) மைக்ரோசாப்ட் ஆபிஸ் (Microsoft Office) அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களின் கணிப்பொறி சார்ந்த அனைத்து வேலைகளையும் எளிதாக முடிக்கும் வகையில் மைக்ரோசாப்ட் […]
Everyone likes success and everyone wants peace. Both are indispensable for a fulfilled life. Success provides confidence, hope, security, a sense of […]
DERRIDA, JACQUES (1930 – 2004) Algerian born French philosopher whose work has been extremely influential within literature and philosophy departments in Europe […]
100 SHORTCUTS to crack QUANTITATIVE APTITUDE CN Pragadeeswara Prabhu All Central and State Government Exams Campus Recruitment Tests IBPS – SBI – UPSC […]
STUDENT’S ENCYCLOPEDIA OF GENERAL KNOWLEDGE The Best Reference Book for Students, Teachers and Parents Preface Student’s Encyclopedia of General Knowledge provides the […]
“நல்ல தமிழ் வழங்கும் நாடு” என்று பல்லோ ராலும் பாராட்டப் பெறுகின்ற பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரையம்பதியிலிருந்து வருகின்றது “நல்ல தமிழ் எழுத வேண்டுமா?” என்னும் இந்நூல். மதுரைமா […]
சங்ககாலத் தமிழ் மக்கள் ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னே அறி வினும் வீரத்திலும் சிறந்து விளங்கிய தமிழ்மக்களின் வாழ்க்கையினை விளங்கத் தெரிவிப்பன தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள் சிலப்பதி காரம் ஆகிய […]
வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி ஆதித்த கரிகாலன் பொன்னியின் செல்வன் வாசகர்களுக்கு வணக்கம். அமரர் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வனைப் படித்து, அந்தக் கதாப்பாத்திரங்களோடு வாழ்ந்து வரும் பல்லாயிரம் ரசிகர்களில் […]
என் சரித்திரம் தமிழ்த் தலைமுறையின் பெருமைமிகு அடையாளம்! ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சா. அவர்கள் எழுதிய, தன் வரலாற்று நூல் இது. தமிழின் ஈடு இணையற்ற இலக்கியப் படைப்புகளை இன்றைக்கு […]
திருக்குறள் பாரயாணமுறைகள் ஒழுக்கங்களும் அறிவும் உடைமையாகி வாழ்க்கையை மேம்படுத்தும். திருக்குறளை ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம். பெற்றோர்கள் குழந்தைகளுடன் வீட்டில் இங்குள்ள 90 குறள்களை உரக்க ஓதுங்கள். இதற்கு தேவையான நேரம் […]
கோயில் பண்பாடு பண்டைய கிரேக்கர்களுடைய சிறப்பான வாழ் விற்குக் காரணமாகக் “கோயில் பண்பாடு” அமைந்ததைப் போலத் தமிழர்களுடைய மேம்பட்ட வாழ்விற்கும் “கோயில் பண்பாடு” பெரிதும் காரணமாக அமைந்துள்ளது. கோயில்கள் தமிழர்களுடைய […]
ஐம்பெருங்காப்பியங்கள் | சிலப்பதிகாரம் | ந.மு.வேங்கடசாமி நாட்டார் மலைகளாலும், ஆறுகளாலும் வரும் வளத்தை விட பெரும் கோயில்களால் தோன்றும் மாண்பைவிட, புலவர் பெருமக்களால் இயற்றப்பட்ட காப்பியங்களால் ஏற்படுகின்ற புகழ் ஒரு […]
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் ஏங்கும் ஏழை கையிலே வாங்கினேன் பையிலே போடலே காசு போன இடம் தெரியல்லே-என் காதலி பாப்பா காரணம் கேப்பா ஏது சொல்லுவதென்றும் புரியல்லே ஏழைக்குக் காலம் சரியில்லே […]
வாழ்க்கைக்கு மிகப் பயன்தரும் கலையாக விளங்குவது கட்டடக் கலையாகும். நாகரிகத்தின் கருவாக அது விளங்குவதால் அதன் சிறப்புக் கூறுகளைத் தெரிந்து கொள்வது நல்லது. தமிழக வரலாற்றுக்கும், பண்பாட்டிற்கும் ஏற்ப […]
தமிழ்நாட்டு இடப்பெயர் ஆய்வு சிந்துவெளி நாகரிகத்தில் அதாவது இன்றைய இன்றைய பாகிஸ்தானில் இன்றளவிலும் பல்வேறு ஊர்கள் தமிழ் பெயர்களில் இருக்கிறது. ஆய்வாளர் பலர் அதனை அடிப்படையாகக் கொண்டு சிந்துவெளி நாகரிகம் […]
சேரநாட்டுத் தமிழ்ப் பெருமக்கள் வரலாறு இச்சிறு உரைநடை எழுதுவதற் கெழுந்த காரணங்கள் இரண்டு. ஒவ்வொரு நாட்டவரும் தத்தம் முந்தையோர் நிலையை நன்கறிந்து அவர் கடைப்பிடித்த நன்முறைகளின் வழி நிற்றல் நலன் […]
தமிழ்க் கோயில்கள் தமிழர்ப் பண்பாடு விண் மறைக்கும் கோபுரங்கள், வினை மறைக்கும் கோயில்கள் நிறைந்தது நம் நாடு. தமிழ் நாட்டில் இருக்கும் அளவிற்கு அளவிற்கு வேறு எந்த நாட்டிலுமே கோயில்கள் […]
திருவாசகம் மூலமும் உரையும் மாணிக்கவாசகர் மாணிக்கவாசகர் (8-ஆம் திருமுறை) (கி.பி9) இயற்பெயர் தெரியவில்லை. திருவாதவூர் சொந்த ஊர். எனவே திருவாதவூரர் எனப்படுகிறார். கி.பி. 9.ஆம் நூற்றாண்டினர். அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக […]
நபிகள் நாயகம் சரித்திர நிகழ்ச்சிகள் “நற்காரியங்கள் எப்பொழுதும் நன்மை தரும்!” என்பதற்கேற்ப, “நபிகள் நாயகம் அவர்களின் சரித்திர நிகழ்ச்சிகளை எழுதி வெளியிடும் நல்வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்ததை எண்ணி, எண்ணி உள்ளம் பூரிக்கின்றோம். […]
என்னதான்திருத்தங்களும் மாற்றங்களும் சமயங்களுள் விளைந்தாலும் அல்லது திணிக்கப்பட்டிருந்தாலும்கூட இன்னமும் அடிப்படையாகிக் கிடப்பதென்னவோ இந்நிலத்து தொல்குடிமக்களின் ஆதிய வழிபாடாகத்தான் இருக்கிறது. அது பெற்ற பரிணாமங்களும்கூடப் புறந்தள்ளப்படவில்லை. அவ்வாறே, வட இந்தியத் […]
தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும் எழுத்தாளர்களின் நன்மைக்காக எழுத்தாளர்களின் கூட்டுறவு முயற்சியால் நடைபெற்று வருவது தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம், தமிழுறவு என்ற முத்திரையுடன் இன்று வரை 89 நூல்களை […]
சீவகசிந்தாமணி செந்தமிழ் மொழியிற் சிறந்து விளங்குகின்ற பழைய பெருங் காப்பியங்கள் ஐந்து. அவற்றுள் சீவக சிந்தாமணி ஒன்று. சமண சமயத்தவனான சீவகன் என்னும் அரசனது வர லாற்றை இது விளக்குகின்றது. […]
துளு நாட்டு வரலாறு மயிலை சீனி.வேங்கடசாமி துளு நாடு என்றும் கொங்கண நாடு என்றும் தமிழ்ச்சங்க காலத்துத் தமிழ் இலக்கியங்களில் கூறப்படுகிற நாடு அக்காலத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியாக இணைந்திருந்தது. […]
தமிழர் பண்பாடும் தத்துவமும் நா. வானமாமலை பேராசிரியர் நா. வானமாமலை அவர்களின் ‘தமிழர் பண்பாடும், தத்துவமும்’ என்னும் பெயருள்ள இந்நூல் அவர்கள் ஆராய்ச்சி என்னும் முத்திங்களிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். […]
பார்த்திபன் கனவு தமிழர்களின் வீரம் செறிந்த சரித்திரத்தை எளிய மொழியில், சாதாரண மனிதர்களும் படித்து இன்புறும் வண்ணம் படைப்புகளைத் தீட்டியவர் அமரர் கல்கி. ‘சிவகாமியின் சபதம்’, ‘பார்த்திபன் கனவு’, ‘பொன்னியின் […]
மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வரலாறு “தண்ணார் தமிழளிக்கும் தண் பாண்டிநாடு என” பார்மன்னு தொன்மைப் புகழ் என்று மணிவாசகராலும், பூண்டது பாண்டிநாடு” சேக்கிழாராலும் பாராட்டப்பெற்ற பாண்டி நாட்டின் தலைநகரம் […]